இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி லக்கி ஓபராய் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், வெளிநாட்டில் வசிக்கும் தாதா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சண்டிகர், இந்தியா – 08 பிப்ரவரி 2026

Read more

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக தனது அமைச்சர்களின் செயல்களால் பதட்டத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

சென்னை, தமிழ்நாடு -08 பிப்ரவரி 2026

Read more