மாவீரர்கள்

லெப்.கேணல் கதிரவன் / மேஜர் சக்திவேல் வீரவணக்க நாள் 01.03.2009

01.03.2009

Read more

வான் கரும்புலி கேணல் ரூபன் 20.02.2009

வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களுக்கு எழுதிய உணர்வின் வரிகள். சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! “தமிழர்களின்…

Read more

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் – 20.02.2009

சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின்…

Read more

லெப்.கேணல் மாறன் | 29.09.2008

குருதிச் சுவடுகள்… “சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத் துன்பங்களை அள்ளிக்கொடுத்த காலம் அது.போராட்டத் தேவையை ஆழமாக உணர்ந்த பல…

Read more

லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்) | 11.07.2008

லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்) சோதிலிங்கம் தியாகசீலன்யாழ்ப்பாணம்11.07.2008 11.07.2008 அன்று வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”-…

Read more

கடற்கரும்புலி லெப்.கேணல் செம்பியவளவன் | 10.05.2008

10.05.2008 திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் யு-520 என்ற எண்ணைக் கொண்ட துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.

Read more