11.12.1998 | மன்னார்
குருதிச் சுவடுகள்
-
-
குருதிச் சுவடுகள்.. . கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் …
-
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் …
-
முல்லைத்தீவு
-
ஐயாத்துரை இராசதுரைமானிப்பாய் – யாழ்ப்பாணம் எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்கரும்புலி கப்டன் சின்னவன் | 19.10.1997
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. .
-
குருதிச் சுவடுகள்மாவீரர்கள்
யாழ் மாவட்ட தாக்குதலணித் தளபதி மேஜர் துளசி | 15.03.1997
by Amizhthuby Amizhthu15.03.1997 அன்று கோண்டாவில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
-
கரும்புலிகள்குருதிச் சுவடுகள்மாவீரர்கள்
கரும்புலி மேஜர்.சிற்றம்பலம் (குமார்) 06.03.1997
by Amizhthuby Amizhthu06.03.1997
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி “கப்டன் மலரவன்” 09.01.1997
by Amizhthuby Amizhthu09-01-1997 | பரந்தன் – ஆனையிறவு
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற லெப்.கேணல் நாதன்
by Amizhthuby Amizhthuபிரான்ஸ் தலைநகர்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
“பேனா தூக்கிய போராளி” கப்டன் கஜன் | 26.10.1996
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . ஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன் எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ‘ஈழமுரசு’ ஆசிரியர் கஜன் அவர்கள். விடுதலைக்கு வேண்டியது இன்று வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களே என்பதை அவரது பேனா மென்மையாக மக்கள் …
-
குருதிச் சுவடுகள்.. . அது அவளது கடைசிநாள். வைகறைக் குவியலில் ஒரு செம்பருத்திப் பூவைப் போல மலர்ந்திருந்த முகத்தோடு எமது தேவகி……. கண்ணாடிக்கு முன்னால் நின்றபடி தனது ஒட்டவெட்டிய தலை முடியைப் படிய வாரியபடி… சிலும்பி நின்ற முடிகள் அவளது சீப்புக்குப் …