முதன்மை செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

மஹாலங்கூர்

Read more

பிரிட்டனின் புதிய பிரேரணையில் “இனமோதல்” எனும் பதம் சேர்ப்பு!

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை நாளைய தினம் (06.10.2025) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்…

Read more

முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.

பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி…

Read more

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றிக் கூட்டமாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி அற்புதராஜ், திருச்சினம்பூண்டி தென்னரசு, கவிஞர் தியாகன், தசரதன் என்கிற ஸ்டாலின் முள்ளக்குடி முரளி, ஜாபர், அண்ணாதுரை, சிவா, கோபி கிருஷ்ணன், ஜாபர், சரவணன், திருப்பந்துருத்தி சரவணன், சிவசுப்ரமணியன்,…

Read more