Poem – கவிதை

வீரவணக்கச் செய்தி — உறுதியான நினைவஞ்சலி

28.04.2026

Read more

பார்வதி அம்மாளின் மறைவு குறித்து கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் மல்கக் கவிதை!

இருக்கிறானா ? இல்லையா ?’  புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?                 ★★★★★ மாமனிதனின்மாதாவே ! – நீமணமுடித்தது வேலுப்பிள்ளை ;மடி சுமந்தது நாலு பிள்ளை…

Read more

துணிச்சல், தியாகம், சுதந்திரத்தின் சின்னம் – நமது தேசத் தந்தை

துணிச்சலின் உயிர் வடிவாய் நீ,அசைக்க முடியா மன உறுதியின் உருவம் நீ,தியாகம் என்ற சொல்லுக்கே உயிர் கொடுத்தஉயரிய சத்தியத்தின் நிழல் நீ. சுதந்திரம் எனும் கனவிற்குஉயிர் மூச்சாய் நிலைத்த வழிகாட்டி,இனம் காக்கும் அரிய தீபமாகஇதயத்தில் ஏற்றம் பெற்ற ஒளி நீ. வஞ்சகம்…

Read more