ஆண்டு பல்லாண்டெனவெ பூத்திருப்பாய் ஐயா. புலித்தலைவா! நீ வாழ்க – புதுவை இரத்தினதுரை

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!

பகைவருக்கு

மாயாவியான மனிதா  !

வையமெல்லாம்

ஓயாத அலைதன்னை

உறுணரச் செய்ததினால்

சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !

கார்த்திகை 26 உனக்கு

பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.

எம்மண்ணில்

தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.

காலை வந்த

காற்றில் வாழ்த்துரைத்தோம்

காதினிலே கேட்டதுவா?

ஆற்றல் திருவே !

ஆண்டு பல்லாண்டெனவெ

பூத்திருப்பாய் ஐயா.

புலித்தலைவா! நீ வாழ்க.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.