ஆண்டு பல்லாண்டெனவெ பூத்திருப்பாய் ஐயா. புலித்தலைவா! நீ வாழ்க – புதுவை இரத்தினதுரை

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!

பகைவருக்கு

மாயாவியான மனிதா  !

வையமெல்லாம்

ஓயாத அலைதன்னை

உறுணரச் செய்ததினால்

சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !

கார்த்திகை 26 உனக்கு

பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.

எம்மண்ணில்

தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.

காலை வந்த

காற்றில் வாழ்த்துரைத்தோம்

காதினிலே கேட்டதுவா?

ஆற்றல் திருவே !

ஆண்டு பல்லாண்டெனவெ

பூத்திருப்பாய் ஐயா.

புலித்தலைவா! நீ வாழ்க.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.