முதன்மை செய்திகள்

அதிகாரத்தின் இருமுனை வாள்: உலகளாவிய ஆட்சிப் போராட்டங்கள் மனித விடுதலையை எவ்வாறு வடிவமைத்து துரோகம் செய்கின்றன

எழுதியவர்: ஈழத்து நிலவன்

Read more

காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை (25.10.2025) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நபர் காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும்…

Read more