முதன்மை செய்திகள்

தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது.

சென்னை

Read more

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.790 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின.

தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், ‘குடி’மகன்கள் மது வகைகளை அதிகம் வாங்கியதால், மது விற்பனை களைகட்டியது. தீபாவளி, அதற்கு முந்தைய இரு நாட்கள் என, மூன்று நாட்களில், 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழக அரசின்…

Read more

இன்று கந்தசஷ்டி ஆரம்பம்

முருகனை நினைக்காத நாளில்லையே..! குழந்தை வரம் தா சூரபத்மனால் துன்பப்பட்ட தேவர்கள், ”உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்” என சிவபெருமானிடம் வேண்டினர். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள்…

Read more