முதன்மை செய்திகள்

சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி

Read more

பெங்களூரில் பட்டப்பகலில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை!

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர்…

Read more

தமிழ்த் தேசியத்தின் வரையறை என்பது “தமிழர் தலைமையா? தத்துவ தலைமையா?” – தமிழம் செந்தில்நாதன்

தமிழ்த்தேசியத்தின் வரையறை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது மேலெழுந்து வருகிறது. குறிப்பக தன்னுடைய, விருப்பத்திற்கு ஏற்ற வரையறைகளை அவரவர் வகுத்துக்கொண்டு, அதற்குள் எல்லோரும் அடங்கிவிடவேண்டும் என்று கூத்தாடிக்கொண்டு இருக்கிறார்கள். பாரதியஜனதா கட்சி தன்னுடைய இந்துத்துவா தன்மையை மறைக்க ஒரு தலித்தை…

Read more

செம்மணி மனிதப் புதைகுழிகளும் – சிங்கள அரசின் தொடரும் தமிழினப் படுகொலையின் ஆதாரங்களும்

✒️ எழுதியவர்: ஈழத்து நிலவன்
(தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர், உலக அரசியல், மனித உரிமைகள், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்)

Read more

“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு

(16 .10 .1963  – 16.10.2025)  இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ…

Read more