பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர்…
தமிழ்த்தேசியத்தின் வரையறை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது மேலெழுந்து வருகிறது. குறிப்பக தன்னுடைய, விருப்பத்திற்கு ஏற்ற வரையறைகளை அவரவர் வகுத்துக்கொண்டு, அதற்குள் எல்லோரும் அடங்கிவிடவேண்டும் என்று கூத்தாடிக்கொண்டு இருக்கிறார்கள். பாரதியஜனதா கட்சி தன்னுடைய இந்துத்துவா தன்மையை மறைக்க ஒரு தலித்தை…
✒️ எழுதியவர்: ஈழத்து நிலவன்
(தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர், உலக அரசியல், மனித உரிமைகள், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்)
✒️ Written by: Eelathu Nilavan
(Tamil National Historical Analyst, Global Politics, Human Rights, Economics, Intelligence, and Military Analyst)
ஈழ அரசியலில் யாரும் பேசத் துணியாத உண்மைகள் உடையும் ரகசியங்கள்! சவால்களும், ஈழத்திற்கான தீர்வுகளும்!
(16 .10 .1963 – 16.10.2025) இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ…