கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற் கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை. வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர்…
2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன் இராமமூர்த்தி லோகரட்ணம்காரைநகர், யாழ்ப்பாணம்25.10.1974 – 08.09.1994 08.09.1994 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளிதுயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…
2ம் லெப்டினன்ட் ஞானமூர்த்தி கறுப்பையா வேலுச்சாமிஅடம்பன், மன்னார்01.01.1975 – 08.09.1994 08.09.1994 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளிதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…
கப்டன் மௌனதேவன் செபமாலை வின்சன்அரிப்பு, மன்னார்27.05.1976 – 08.09.1994 08.09.1994 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளிதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…
கப்டன் முத்துக்குமரன் அந்தோனிப்பிள்ளை கின்சிலிபரப்பாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்01.09.1972 – 08.09.1994 08.09.1994 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளிதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…