செய்திகள்

மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார், காரை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் உத்தரவை மீறி காரினை தொடர்ந்து ஓட்டிச் சென்ற நிலையில் இந்த துப்பாக்கி பிரேயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். குறித்த…

Read more

2’ம் லெப் மாலதி 38’ம் ஆண்டு நினைவு நாளும்! தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்! – பிரித்தானியா

தொடர்புகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியாTamil Co-ordinating Committee UK தொலைபேசி : 020 3371 9313மின்னஞ்சல் : tccukinfo@gmail.com

Read more