செய்திகள்

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு – மக்கள் போராட்ட அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை ஆய்வறிக்கைக்கமைய முன்னெடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அதனை உடனடியாக ஆரம்பிகுமாறு வலுசக்தி அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலில் உள்நாட்டு மக்களின்…

Read more