செய்திகள்

நினைவு வணக்கம் – செப்டம்பர் 20

தமிழீழம்.

Read more

”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டுடன், விண்வெளிக்கு இயந்திர மனிதனை டிசம்பரில் அனுப்பி சோதனைகள் மேற்கொள்ளப்படும்,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

கோவை,

Read more

சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி: ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச…

Read more