தமிழ் மொழியைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்.
தமிழர்களின் இரண்டாயிரம் வருட பகையான ஆரியம் தமிழர்களை விழுங்க எத்தனித்த முயற்சிதான் தமிழ் மொழியை அழித்து இந்தி என்னும் ஆதிக்க மொழியைத் திணித்த நிகழ்வாகும். இதை சரியாக புரிந்து கொண்ட தமிழறிஞர்கள், திராவிட இயக்க தீரர்கள், தமிழ் சமயப் பெரியோர்கள் உள்ளிட்ட…