செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் டிரம்ப் அறிவித்த 10% ‘உலகளாவிய’ சுங்கவரி: உலக வர்த்தகத்தில் புதிய அதிர்ச்சி

வாஷிங்டன், D.C., பிப்ரவரி 20, 2026

Read more

சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வடக்குமாகாண…

Read more

தமிழீழமே நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி எழுச்சியுடன் பயணிக்கும் ஈருருளிப்பயணம் 9’ம் நாள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய…

Read more

அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!

அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும்…

Read more

இலங்கையில் கடல்சார் போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்டத் திருத்தம் கைதுகளுக்கு வழிவகுக்கும்.

இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை. இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்…

Read more

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிப்பது முதுகெலும்பற்ற, இழிவான செயல் – கஜேந்திரகுமார்.

மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது. சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள்…

Read more

இலங்கை காவல்துறையிடம் 556 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்படைப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (18-02-2026) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த…

Read more