செய்திகள்

“இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள்.” எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது.

பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில் தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின்…

Read more

தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் லாண்டாவ் நோக்கி பயணிக்கிறது

மனித உரிமைகள் ஆணையகத்தின்  61  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  12.02.2026 …

Read more

ஜெனீவா சூதாட்டம்: அணுசக்தி இராஜதந்திரம், இராணுவ அழுத்தம் மற்றும் பிராந்தியப் போர் அபாயம்

எழுதியவர்: –  ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
19/02/2026

Read more

இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

கொழும்பு, இலங்கை.

Read more