இலங்கை

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சீரற்ற வானிலையால் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால் …

Read more

இலங்கையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய…

Read more

இலங்கை கடற்படையினர் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினர்.

இலங்கை கடற்படையினர், 21.10.2025’ம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர். அதன்படி, தலவில கடல் பகுதியில்…

Read more