இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப இணைந்து பணியாற்றுவது குறித்து இந்திய உயர் ஸ்தானிகருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் கலந்துரையாடினார். Amizhthu9 December 2025024 views 09-12-2025 | கொழும்பு – Read more
காலியில் தெல்லவ, மில்லவ பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Amizhthu8 December 2025018 views 08-12-2025 | மில்லவ – Read more
இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக “ஆதரய” எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Amizhthu7 December 2025020 views 07-12-2025 | கொழும்பு – Read more
பொத்துவில் – உகன பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார். Amizhthu7 December 2025020 views 07-12-2025 | பொத்துவில் – Read more
கற்பிட்டி கடற்கரையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. Amizhthu7 December 2025019 views 07-12-2025 | கற்பிட்டி – Read more
இலங்கை, தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Amizhthu7 December 2025014 views 07-12-2025 | தெஹிவளை – Read more
“நான் ஓம் என்று சொன்னால், எனது புலம்பெயர் உறவினர்கள் எனக்கு பணம் அனுப்புவார்கள்” – அர்ச்சுனா Amizhthu5 December 2025028 views 05-12-2025 | இலங்கை பாராளுமன்றம் – Read more
இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது. Amizhthu5 December 2025018 views 05-12-2025 | இலங்கை – Read more
இலங்கையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Amizhthu5 December 2025020 views 05-12-2025 | கொழும்பு – Read more
இலங்கையில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபாவை மதிப்பிட்டு குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Amizhthu5 December 2025018 views 05-12-2025 | இலங்கை – Read more
இலங்கைக்கு ஆறாவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டு வாரங்களுக்குள் வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. Amizhthu5 December 2025025 views 05-12-2025 | கொழும்பு – Read more
பதுளையில் 22,793 நுகர்வோர் குடிநீரைப் பெற முடியவில்லை; 51,916 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை; 76 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் சமந்த வித்யாரத்ன Amizhthu5 December 2025023 views 05-12-2025 | பதுளை Read more