இலங்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘தித்வா’ புயல் காரணமாக இலங்கையில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

29-11-2025 | கொழும்பு –

Read more

விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டனர். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்று கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும் தத்துவார்த்த ரீதியாக, தத்துவாசிரியர்களாகவும் மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டனர். தமிழ் தேச விரோத கொள்கைகளைக் கொண்ட இவர்கள் தற்போது தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் பற்றி பேசிக்கொண்டு…

Read more