இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு

Read more

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு – மக்கள் போராட்ட அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை ஆய்வறிக்கைக்கமைய முன்னெடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அதனை உடனடியாக ஆரம்பிகுமாறு வலுசக்தி அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலில் உள்நாட்டு மக்களின்…

Read more