பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு “மாமனிதர்” என மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.
அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.
அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.
தலைமைச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம். 07.01.2000 தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப்…
திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது வழங்கி கெளரவித்தார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.