தமிழீழம்

உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும். – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

கோப்பாய்

Read more

கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள் – கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம்

கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள்..16.01.2026 (வியாழக்கிழமை)காலை 9.30 மணியளவில் கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம். ஏற்பாட்டாளர்கள்நினைவேந்தல் குழு – யாழ்.

Read more

தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்! – வேணுகோபால் மாஸ்டர்

மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும்…

Read more

“தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும்.” – த.வி.பு

தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவருக்கும்  தமிழ்ப்புத்தாண்டு  மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.  இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என எமக்காய் உயிர்க்கொடை தந்த மாவீரர் கல்லறைகள் மீது புதியதொரு நாளில்…

Read more

சனவரி மாதம் நடைபெற்ற தமிழர் வரலாற்று தொகுப்புகள்!

சிங்களச்சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வாகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தைப்…

Read more