தமிழீழம்

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!

16.01.1993

Read more

கேணல் கிட்டு

சதாசிவம் கிருஸ்ணகுமார்வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்  தீருவில், கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக்  கொண்டு நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றியும் நிரவியும் மக்கள். நெஞ்சங்களில் கோபம், அழுகை,   கண்ணீர். சோகத்தை…

Read more

மேஜர் அபயன் | 01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும்…

Read more

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி “லெப்.கேணல் ஜஸ்ரின்” | 17.09.1991

லெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன்தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்03.04.1962 – 17.09.1991 17.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: அளம்பில்துயிலும் நிலை: வித்துடல் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக…

Read more

கப்டன் அக்கினோ | 08.09.1991

ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. போராட்டம். … இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி…

Read more

லெப்டினன்ட் குணசீலி | 08.09.1991

லெப்டினன்ட் குணசீலி தியாகராசா சிவராஜிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்29.09.1973 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

லெப்டினன்ட் மதுரா | 08.09.1991

லெப்டினன்ட் மதுரா ராமு வடிவாம்பாள்மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்18.09.1971 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கொடிகாமம்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…

Read more

கப்டன் அக்கினோ | 08.09.1991

கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்.. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more