ஈழத்தின் வரலாறு

20.10.1996 முல்லைத்தீவு பூனைத் தொடுவாய் கடற் கண்காணிப்புத்  தளத்தை தாக்குவதற்காக தரையிறக்கப்பட்ட படையினர் மீதான முறியடிப்பு சமர்.

கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்கானிப்புத்தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்க்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது ,  இதனை அழித்தொழிக்க  சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட...

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் 17.10.1995

தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் (17.10.1995) யாழ். நகரைக் கைப்பற்றும் இலக்கைக் கொண்ட இந்த நடவடிக்கையின் போது வலிகிழக்கில் உக்கிரமான பெரும்...

யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.

யாழ். மாவட்டம்  மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர்!

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக்  கடற்பரப்பில் 19.09.1994 அன்று கரும்புலிகளால்  மூழ்கடிப்பட்ட சிறிலங்கா கடற்படையின் சாகரவர்த்தனா” போர்க்கப்பலிலிருந்து கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.

19.09.1994 அன்று நடத்தபட்ட சாகராவர்த்தனா கட்டளைக் கப்பல் மீதான தாக்குதல்!

கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற் கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை. வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில்...

அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை | 26.10.1987

26.10.1987 அன்று இந்திய ராணுவம் நடத்திய அளவெட்டி ஆச்சிரம படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி...

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை | 21.10.1987

1987-ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21-ஆம் 22-ஆம் திகதிகளில் இந்தியப்படைகள் யாழ் வைத்தியசாலையில் படுகொலை நடத்தினர். கேணல் பிரார் என்ற இந்திய அதிகாரியின் மேற்பார்வையில் இப்படுகொலை நடந்தது. இதில்...

இந்திய அரசு 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்கு துரோகம் இழைத்தது.

1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது....

தீருவில் தீ | 05.10.1987

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா...

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “பன்னிரெண்டாம் நாள் 26.09.1987” தியாக வேள்வி.!

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது....

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “பதினோராம் நாள் 25.09.1987” தியாக வேள்வி.!

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்...

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “பத்தாம் நாள் 24.09.1987” தியாக வேள்வி.!

பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால்,...