குருதிச் சுவடுகள்.. . கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் ( மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. …
Tag:
குருதிச் சுவடுகள்
-
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி ‘லெப்.கேணல் ஜோய் / விசாலகன்’ 30.11.1991
குருதிச் சுவடுகள்.. . முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….! மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999
ஒட்டுசுட்டான்
-
குருதிச் சுவடுகள்.. . எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான …
-
எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல்தமிழ்மாறன் 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் …
-
குருதிச் சுவடுகள்… “சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத் துன்பங்களை அள்ளிக்கொடுத்த காலம் அது.போராட்டத் தேவையை ஆழமாக உணர்ந்த பல …
-
05-01-2008 | யாழ்ப்பாணம்
-
சமர்கள மருத்துவ போராளி லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் அவர்களின் வீரத்தடம் .! அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன். ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு …
-
29.03.2007 – மணலாறு பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.
-
குருதிச் சுவடுகள்.. . விடுதலை வீரியம் – லெப்.கேணல் அக்பர் வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி …
-
திருகோணமலை,
-
கரும்புலிகள்குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை கரும்புலி லெப்.கேணல் பூட்டோ / சங்கர் / NO:1
11-08-2006 | யாழ்.
Newer Posts