மாவீரர்கள்

கப்டன் தேவகி |  17.10.1995

குருதிச் சுவடுகள்.. . அது அவளது கடைசிநாள். வைகறைக் குவியலில் ஒரு செம்பருத்திப் பூவைப் போல மலர்ந்திருந்த முகத்தோடு எமது தேவகி……. கண்ணாடிக்கு முன்னால் நின்றபடி தனது ஒட்டவெட்டிய தலை முடியைப் படிய வாரியபடி… சிலும்பி நின்ற முடிகள் அவளது சீப்புக்குப்…

Read more

“இடிமுழக்கம்” 03.10.1995

யாழ். மாவட்டம் அச்சுவேலி பகுதியில் “இடிமுழக்கம்” நடவடிக்கையில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது 03.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 161 மாவீரர்கள். லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் – மன்னார்)மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா…

Read more