Colombo – கொழும்பு

🌤️ இலங்கை வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

கர்ப்பிணித்  தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து  குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில்  மேம்படுத்தப்படும்...

இலங்கை வானிலை அறிக்கை

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

கொழும்பில் இலங்கை மின்சார வாரிய ஊழியர் சங்க வேலைநிறுத்தம்.

மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை  முன்னெடுத்திருந்தன. அதேவேலை இலங்கை...

“சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் தெரியாத உள்ளடக்கங்கள் குறித்து மக்கள் கவலை.” – கவிந்த

பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது அதனை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறு விடுவிக்கப்பட்ட இரு கொள்கலன்களில் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும்...

முச்சக்கர வண்டியில் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் கைது!

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கினிகத்தேன -...

புலிகளின் கப்பலை அழிக்க இந்தியா உதவியதாக இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி...

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய அல்லது புதிய சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது....

“இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்” – அமெரிக்க காங்கிரஸ்

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ...

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர்...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் “18 பில்லியன் ரூபா இலாபம்” ஈட்டியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காகவும்...