Hyderabad – ஹைதராபாத்

தெலுங்கானாவில், மனைவியை கணவர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள நலகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 28. இவரது மனைவி திரிவேணி, 26. இந்த தம்பதிக்கு, 6 வயதில் மகள் மற்றும் ஒரு மகன்...

துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு EK 526 என்ற எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு...

இந்தியா முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணிகள் குழப்பம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்....

சவூதி பேருந்து தீ விபத்தில் உயிர் பிழைத்த ஒரே இந்தியர் ஐ.சி.யூவில் உயிருக்குப் போராடுகிறார்.

தெலுங்கானா மற்றும் அதற்கு அப்பால் உள்ள குடும்பங்களை உலுக்கிய ஒரு பேரழிவு சோகத்தில், இந்திய உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திங்கள்கிழமை அதிகாலையில் சவூதி அரேபியாவின்...

‘6G’ எனப்படும் ஆறாவது தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

'தொலைத்தொடர்பு தொழில்நுட்பமான, '6ஜி' எனப்படும் ஆறாம் தலைமுறை தொழில்நுட்பம் இந்தியாவில் 2030ல் அறிமுகமாகும்' என, ஐ.ஐ.டி., ஹைதராபாதின் தொலைத்தொடர்பு ஆய்வாளரும், பேராசிரியருமான கிரண் குச்சி தெரிவித்தார். தொலைத்தொடர்பு...