பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர்…
3 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு வந்துள்ளார். டில்லியில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின்…
அமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிலேயே முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலித்து, அமெரிக்க சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்று…
மத்திய பிரதேசத்தில், 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘கோல்ட்ரிப்’ மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட, ‘புரோப்பிலின் கிளைக்கால்’ மூலப்பொருள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் வகையை சார்ந்தது என, மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா…