Mullaitivu – முல்லைத்தீவு

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும். – ரவிகரன் எம்.பி 

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த...

கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் – முல்லைத்தீவு

கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16-01-2026)...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக...

பச்சைப் புல்மோட்டை ஆனந்தபுரத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை...

கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் நேர முகாமைத்துவத்தில் எங்களின் முன்னோடி – வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும்...

“மந்துவில் படுகொலையின் 26வது ஆண்டு நினைவேந்தல்”

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை (15.09.2025) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில்...

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட  கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில்...

கடற்கரும்புலி கப்டன் புலிமகள் | 23.09.2001

கடற்கரும்புலி கப்டன் புலிமகள் முத்துலிங்கம் யசோதாஉடையார்கட்டு தெற்கு, குரவயல், முல்லைத்தீவு13.04.1982 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. துயிலுமில்லம்:...

கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) | 23.09.2001

கடற்கரும்புலி மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) கார்த்திகேசு செந்தில்குமார்9ம் படிவம், பாவற்குளம், வவுனியா17.07.1975 - 23.09.2001 23.09.2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படைக் கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு....

மேஜர் செந்தூரன் (நேரியன்)

மேஜர் செந்தூரன் (நேரியன்) ஜோன்பிள்ளை கருணைநாதன்கிளாலி, கிளிநொச்சிவீரப்பிறப்பு: 03.04.1976வீரச்சாவு: 19.07.1996 19.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை:...