இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல்: குறைந்தது 31 பேர் பலி
இஸ்லாமாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததுடன், 169...