Sri Lanka – இலங்கை

ஆறாம் வகுப்பின் முதல் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் அகற்றப்படவில்லை அல்லது நிராகரிக்கப்படவில்லை. – இலங்கை பிரதமர்

ஆறாம் தர மாணவர்கள் வீதியில் இறங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏனெனில் அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்தான் (நளின் பண்டார) வீதிக்கு இறங்க வெட்கப்பட வேண்டும்....

ராஜபக்சேவின் கொள்கைகளை ரணில் விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டால், அவருடன் கூட்டணி அமைப்போம். – சாகர காரியவசம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில்...

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (பெப். 03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3753 ரூபாயாகவும் கொள்வனவு விலை...

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் தங்கத்தின் விலை 5500 டொலர்களை எட்டி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,816...

இலங்கையில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 838 சந்தேகநபர்கள் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள்...

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர்....

தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரருமான 'அல்டோ தர்மே' எனப்படும் தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப்...

இலங்கை வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல்...

நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கிறது.

தேசிய கல்வி நிருவகம் தற்போது முதலாம் தரத்துக்கு ஆரம்பித்திருக்கும் பாடத்தொகுப்பு இரண்டாம் தவணைக்கு இன்னும் அச்சிடப்படவில்லை. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாரிய...

மழை தடங்கல்களை மீறி அதிரடி DLS விரட்டலில் இங்கிலாந்து – இலங்கையை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து அணி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் மழை இடையூறுகளையும், மாற்றியமைக்கப்பட்ட DLS இலக்கையும் தாண்டி, இலங்கையை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...

வலப்பனை பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழும் அபாயம் ஏற்பட்ட நிலையில், சாரதியின் துரிதமான நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது.

வலப்பனை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) 50 அடி உயரமான பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழும் அபாயம் ஏற்பட்ட நிலையில், சாரதியின் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்து...

இலங்கையில் ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த கையடக்கத் தொலை பேசியைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது...