இலங்கை தெற்கு மாகாணத்தில் 22’ம் திகதி மாத்திரம் ஐஸ், ஹெரோய்ன் உள்ளடங்களாக “600 கிலோ போதைப் பொருட்கள்” கைப்பற்றபட்டுள்ளன. by 23 September 2025 கொழும்பு,
இலங்கை “ஜே.வி.பி. வன்முறையாளர்களிடமிருந்து” மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. – என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். by 23 September 2025 அம்பாந்தோட்டை,
இலங்கை “வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது”. – பிரபாத் பிரியன்த. by 22 September 2025 கொழும்பு
இலங்கை “இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக” அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். by 22 September 2025 மாத்தறை
இலங்கை கடந்த 3 மாத காலமாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் ஒருவரை கண்டுபிடிக்க மாவனல்லை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். by 22 September 2025 கொழும்பு
இலங்கை நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். by 21 September 2025 கொழும்பு,
இலங்கை கரந்தெனிய பிரதேச சபையின் தலைவர் மஹில் முனசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திடீரென சுகவீனமடைந்து காலமானார். by 21 September 2025 இலங்கை
இலங்கை இலங்கை மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். by 21 September 2025 கொழும்பு,
இலங்கை ‘அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் சம்பள உயர்வு.’ – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். by 21 September 2025 கொழும்பு,
இலங்கை சம்மாந்துறை பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் – பொலிஸ் முற்றுகை. by 21 September 2025 சம்மாந்துறை,