Sri Lanka – இலங்கை

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான ஒன்றில், அயர்லாந்து அணி அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, ஓமான் அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றி, அயர்லாந்தின்...

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

பண்டாரவளை - லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!

தலங்கம, அக்குரேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை (13-02-2026) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேக...

இலங்கையின் பல மாகாணங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மாகாணங்களிலும், பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் நிலவுவதற்கான...

13 ஐ முழுமையாக செயல்படுத்துவது ஒரு நடைமுறை சாத்தியமாகும் – டாக்டர் சரத் அமுனுகம

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை...

உலகக் கோப்பையில் அதிர்ச்சி! ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே

2026 T20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஜிம்பாப்வே ஏற்படுத்தியது. சக்திவாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, போட்டியின் சமநிலையே மாறும் வகையில் வரலாற்றுச்...

சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் திருத்துமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை...

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும்

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக்...

டி20 உலகக் கோப்பை: ஓமனுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாக அறியப்படுகிறது. அது, தங்கள்...

இலங்கையுடனான நீண்டகால ஒத்துழைப்பை ஆசிய வளர்ச்சி வங்கி மீண்டும் உறுதிப்படுத்துகிறது

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை...

இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையின் நான்காவது மாடி சித்திரவதை முகாம்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி சித்திரவதை முகாம். மனித குலத்துக்கு எதிரான வகையில் அரசாங்கம் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள்...