Tamil Diaspora – புலம்பெயர் தமிழர்கள்

கண்டன ஆர்ப்பாட்டம் – பிரித்தானியா

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு – பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய...

புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரையை ஒன்ராறியோ நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன். – லோகன் கனபதி

21-11-2025 ஒன்டாரியோ, கனடா - புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை சுப்பிரமணியன், மற்றும் அவரது மகன் சமரன் தியாகராஜன் தாமரையை ஒன்ராறியோ நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன்....

தமிழீழ தேசிய கொடி நாள்: City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ தேசிய கொடி நாளை அங்கீகரித்து, கென் வில்லன்ஸ் சதுக்கத்தில் சமூக கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா

https://youtube.com/shorts/HBUq59Vtyk0?feature=share எங்கள் சூரியப் புதல்வர்கள்தங்கள் உயிர்களைஎம் தேசத்திற்காய் உவந்தளித்தவர் இன்றோ!தொலை வானில் செந்நிறமாய்தேசியக்கொடியில் சுடராக எரிந்துஎமக்கான வல்லமை தருகின்றார். செங்காந்தள் மலரும்செங்களமாடிய புனிதரின் கனவுகளைசுமந்து சொரியட்டும். களத்திடை...

எல்லைகளைக் கையகப்படுத்த மத அடையாளங்களைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது – கனடியத் தமிழர் பேரவை 

சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன்...

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது தமிழ் ஈழ தேசியக் கொடி தினம் எங்கே: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று, உலகெங்கிலும்...

தசாப்தக் காத்திருப்பா? அல்லது திசைமாறும் அரசியல் வியூகமா?

அறிமுகம்: ஏழு தசாப்தங்களின் அரசியல் முடக்கத்திலிருந்து ஒரு புதிய கேள்வி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்ச்சியாக ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்துவருகின்றதே தவிர, எந்த...