யாழ்ப்பாணம், நாவற்குழி
கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள்..16.01.2026 (வியாழக்கிழமை)காலை 9.30 மணியளவில் கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம். ஏற்பாட்டாளர்கள்நினைவேந்தல் குழு – யாழ்.
மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும்…