Tamil Eelam – தமிழீழம்

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

காங்கேசன்துறை

Read more

04 நவம்பர் 2025 செவ்வாய் – இன்றைய ராசி பலன்

04 நவம்பர் 2025 செவ்வாய் தேதி 17 – ஐப்பசி – விசுவாவசுசெவ்வாய் நல்ல நேரம் கௌரி நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை சூலம் பரிகாரம் சந்திராஷ்டமம் நாள் லக்னம் சூரிய உதயம் ஸ்ரார்த திதி திதி நட்சத்திரம் சுபகாரியம்…

Read more

“புலிகள் செம்மணியில் குழந்தைகளைப் புதைத்திருக்க மாட்டார்கள்” – வணக்கத்திற்குரிய சன்னி ஞானந்த தேரரின் கூற்று!

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை…

Read more

அடிக்கற்கள்

தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள் “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Read more