Tamil Eelam – தமிழீழம்

லெப்டினன்ட் சீலன்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி- திருகோணமலை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த...

வீரவேங்கை ஆனந்த்

இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி - யாழ்ப்பாணம்  1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ...

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ்

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ் செல்வச்சந்திரன் சத்தியநாதன்கம்பர்மலை - யாழ்ப்பாணம்  சங்கர், சுரேஸ், ஆயுதப் படைகள் வலை விரித்துத்தேடும் செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட...

சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு எதிராக தமிழீழவிடுதலைப்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல்

1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்க மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, பேரினவாத சிங்கள இராணுவத் தளபதியாகப் பதவி ஏற்றார். பிரிகேடியர் வீரதுங்க வடக்கிலே...

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை 10.01.1974

10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின்  சிங்களக் காவல்படைகளால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்...

தியாகி திருமலை நடராஜன் (04.02.1957)

04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக்...