இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Tamil Eelam – தமிழீழம்
-
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு – குகா சங்கர்
by Amizhthuby Amizhthuயாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப் சித்தாத்தன் ) எனது அம்மப்பாவிடம் …
-
முல்லைத்தீவு,
-
முல்லைத்தீவு,
-
கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் …
-
கடற்புலி கப்டன் எழிலரசன் நாகமணி மணிவண்னன்சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்26.08.1979 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: விசுவமடுதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் …
-
குருதிச் சுவடுகள் பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன். கடற்புலி லெப்.கேணல் குமுதன் தவராசதுரை நாகேஸ்வரன்உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 16.02.1976 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் …
-
தமிழீழம்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் 04.11.2000
by Amizhthuby Amizhthuகிளாலி
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
03.11.2000 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதல்
by Amizhthuby Amizhthuபுல்மோட்டை
-
தமிழீழம்மாவீரர்கள்
24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின் போது வீரச்சாவினை தழுவிய கரும்புலிகள்
by Amizhthuby Amizhthu“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”