Tamil Nadu – தமிழகம்

“இண்டிகோ விமானம் நடுவானில் ஒரு பிரச்சனையை சந்தித்ததால்”, 160 பயணிகள் சிக்கித் தவித்தனர்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னையில் இருந்து...

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் செப்....

கோவையின் ஐ.டி. துறை ஏற்றுமதி 2024–2025’ம் நிதியாண்டில் 15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.!

கோவையின் ஐ.டி., துறை ஏற்றுமதி, 2024--2025ம் நிதியாண்டில், 15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கான பதில் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல தரவுகளின் படி,...

தமிழ்நாட்டில் “சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள்” காணாமல் போயுள்ளன.!

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட...

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ரூ. 2000-க்கு போலி மருத்துவச் சான்றிதழ்!

மதுரையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மாற்றுத்திறனாளி கொடுத்த மருத்துவச்சான்று போலி என, கண்டறியப்பட்டது. அதை, 2000 ரூபாய்க்கு வாங்கியதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை...

தமிழகத்தில் காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: தோல்வி

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் நடத்திய, 'டாஸ்மாக்' நிர்வாகம் நடத்திய பேச்சில், ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. இதனால்,...

சென்னையில் 22 காரட் தங்க நகைகளின் விலை இன்று (செப்டம்பர் 16) புதிய உச்சத்தை எட்டியது, ஒரு சவரன் ரூ. 82,000 ஐ தாண்டியது.

சென்னையில் இன்று (செப் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து,...

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் தெரு நாய் கடியால் 22 பேர் இறந்துள்ளனர். – பொது சுகாதாரத் துறை

பொது சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, 3.60 லட்சம் பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தெருநாய்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த...

”ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்,” – அதிமுக பொதுச்செயலர்

அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். உயிரோட்டமுள்ள கட்சி.இது இறைவனால் உருவாக்கப்பட்ட கட்சி. ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி.குடும்பத்துக்காக...

கடனை அடைக்க தமிழ்நாடு மின்சார வாரிய செயல் திட்டம்; ஆணைய தகவல்

தனியாரிடம் மின்சாரம் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிறுவனங்கள்,...