கடற்கரும்புலி கப்டன் வீரமணி | 12.04.2000

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் நினைவுகளோடு..

கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.09.1974
வீரச்சாவு: 12.04.2000
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: மன்னார்

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் | கரும்புலி லெப்.கேணல் சுபேசன் (கிள்ளிவளவன்)

கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி 21.01.2007