தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்தது #EPDP யினரே… ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர். விசாரணைகளை முன்னெடுத்தால் பல படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிப்பேன்“
(யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் )