டக்ளஸ் கைது செய்ய படுவாரா??

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்தது #EPDP யினரே… ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர். விசாரணைகளை முன்னெடுத்தால் பல படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிப்பேன்“

பொன்னன் – முன்னாள் உறுப்பினர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி.
(யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் )

Related posts

விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.