டக்ளஸ் கைது செய்ய படுவாரா??

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்தது #EPDP யினரே… ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர். விசாரணைகளை முன்னெடுத்தால் பல படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிப்பேன்“

பொன்னன் – முன்னாள் உறுப்பினர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி.
(யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் )

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!