தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
*கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
* நாமக்கல்
* ஈரோடு
* திருச்சி
* கரூர்
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்,
* தேனி

* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* ஈரோடு
* நீலகிரி
* கோவை

அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* தர்மபுரி
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* கடலூர்
* பெரம்பலூர்
* அரியலூர்
* திருச்சி
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!