தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
*கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
* நாமக்கல்
* ஈரோடு
* திருச்சி
* கரூர்
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்,
* தேனி

* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* ஈரோடு
* நீலகிரி
* கோவை

அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* தர்மபுரி
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* கடலூர்
* பெரம்பலூர்
* அரியலூர்
* திருச்சி
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு