தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்..
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..
அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025 பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும்
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்