முதற் பெண் மாவீரர் 2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் – பிரித்தானியா

2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நினைவு கூரப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.