Thursday, April 2, 2026

அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் | புகழ் வணக்கம் | 05.11.2025

0 comments

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார்.

அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00