தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள்
05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..!
நெருப்பாற்றில் குளித்தவர்கள்…!
வரலாற்றில் நிலைத்தவர்கள்…!!
மரணத்தை வென்ற மாவீரர்…!
தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!!
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”