ஆண்டு பல்லாண்டெனவெ பூத்திருப்பாய் ஐயா. புலித்தலைவா! நீ வாழ்க – புதுவை இரத்தினதுரை

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!

பகைவருக்கு

மாயாவியான மனிதா  !

வையமெல்லாம்

ஓயாத அலைதன்னை

உறுணரச் செய்ததினால்

சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !

கார்த்திகை 26 உனக்கு

பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.

எம்மண்ணில்

தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.

காலை வந்த

காற்றில் வாழ்த்துரைத்தோம்

காதினிலே கேட்டதுவா?

ஆற்றல் திருவே !

ஆண்டு பல்லாண்டெனவெ

பூத்திருப்பாய் ஐயா.

புலித்தலைவா! நீ வாழ்க.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு