6.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன், வீரவேங்கை தயாபரன், வீரவேங்கை சுஜீவன், வீரவேங்கை குகராஜ், வீரவேங்கை திருமகன், வீரவேங்கை சதானந்தன், வீரவேங்கை சங்கர் ஆகிய மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்