அல்பிரட் அருள்தாஸ் | புகழ் வணக்கம் | 28.11.2025

நாச்சிக்குடா நாவாந்துறையைச் சேர்ந்த மாவீரர் வீரவேங்கை எழிலருவியின் தந்தையார் அமரர். அல்பிரட் அருள்தாஸ்.

தாயின் மடியில்: 28.10.1953
தாயக மண்ணில்: 28.11.2025

https://amizhthu.com/09/29/9415/

இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தந்தையே உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

போராளிகள் நலன்புரிச்சங்கம் – கிளிநொச்சி மாவட்டம்

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்